Wednesday, July 16, 2014

கவிதை 1

ஒருவர் மீது நம்பிக்கை வைக்கும் முன்,
உன் மனதை நம்பு,
உன் மனதை மாற்றும் அளவிற்கு
நம்பிக்கை வைப்பவராக இருந்தாலும், நீ!
உன் மனதை மாற்ற ஒரு பொது இடம் விடாதே!
ஏன் என்ரால் அது உன் மனது,
உன் மனது காயப்படால் நீயெ காயப்படுவாய்!
மற்றவர் அல்ல.

No comments:

Post a Comment