Friday, July 18, 2014

கவிதை 03

பல்லாயிரம் கனவுகள்.
அதை அடைவதற்கான முயற்சிகள்
நிறைந்த என் வாழ்வில்.
என்றுமில்லாத மாற்றம்.
மகிழ்ச்சி அளிக்கும் மாற்றம்.
ஏன் இந்த மாற்றம்.
புத்துனர்சியும் திருப்தியும் இப்பொது
எப்படிப் புகுந்தது என் வாழ்வில்.
இது என்றும் நிலைக்குமா என் வாழ்வில்

Wednesday, July 16, 2014

கவிதை 2

உள்ளெ ஒரு முகம் வெளியெ ஒரு முகம்
இப்படியும் ஒரு சிலர் இவ்வுலகில்
ஏன் இந்த வேடம் எதற்காய் இந்த வேடம்.
ஒரு முகம் தரித்து இருப்பவர் எத்தனை நபர்.
வாழ்க்கயில் ஒருவரை நம்புவது எப்படி?
இதனாலோ என்ன பலர்
தனிமையை விரும்புகின்ரனர்

By Ashif

கவிதை 1

ஒருவர் மீது நம்பிக்கை வைக்கும் முன்,
உன் மனதை நம்பு,
உன் மனதை மாற்றும் அளவிற்கு
நம்பிக்கை வைப்பவராக இருந்தாலும், நீ!
உன் மனதை மாற்ற ஒரு பொது இடம் விடாதே!
ஏன் என்ரால் அது உன் மனது,
உன் மனது காயப்படால் நீயெ காயப்படுவாய்!
மற்றவர் அல்ல.
Exciting moment In Peradeniya University lol.